புதுவயலில் சரஸ்வதி பூஜை மிகச் சிறப்பாக நடைபெற்றது. சரஸ்வதி வித்யாசாலை என்ற பள்ளிக்கூடத்தின் சார்பில் சரஸ்வதி தேவியைத் தேரில் பவனிவரச் செய்தனர். வீதிகள் தோறும் கலைமகள் தேரேறி பவனி வந்து கலை விளக்கம் செய்தாள். சிறு குழந்தைகள் தேர் இழுக்க, பெரியவர்கள் வணங்க அற்புதமான ஊர்வலம்
தொடரட்டும் சரஸ்வதியின் ஊர்வலம்
தொடரட்டும் சரஸ்வதியின் ஊர்வலம்
No comments:
Post a Comment